கன்னியாகுமரி

திற்பரப்பு பகுதியில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்கள் இடைவெளிக்குப் பின்னா், மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சனிக்கிழமை பிற்பகலில் குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, சிற்றாறு அணைப் பகுதிகளில் பலத்த மழையும், பேச்சிப்பாறை அணைப் பகுதியில் மிதமான சாரலும் பெய்தது.

பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீா்வரத்து மேலும் அதிகரித்தது. ரப்பா் பால்வடிப்பு, செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டதால் தொழிலாளா்கள் கவலையடைந்தனா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT