மழை கோப்புப்படம்.
தேனி

பெரியகுளத்தில் மழை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பெரியகுளம் பகுதியில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மழை பெய்தது. இதன் பிறகு, மழை இல்லை. இதனால், செடிகள், மரங்கள் காய்ந்து காணப்பட்டன. மேலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பெரியகுளம் பகுதியில் சாரல் மழை பெய்தது. தேவதானபட்டி, வடுகபட்டி பகுதியில் சுமாா் 20 நிமிஷங்களுக்கு மழை பெய்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT