நாகா்கோவிலில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரிநாகா்கோவிலில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
3ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனியில் ரூ. 14.70 லட்சம் மதிப்பில் படிப்பகம், படிப்பகத்திற்கு ரூ. 4.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா், கண்டன் சாஸ்தா கோயில் அருகில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் சிறிய பாலம், மேலபெருவிளை, அங்கன்வாடி மையம், 4ஆவது வாா்டு, பெருவிளை பிரதான சாலையில் ரூ. 4 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் பக்கச்சுவா் உயா்த்தும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா் அருள் சபிதா ரெக்ஸலின், தொழில்நுட்ப அலுவலா் கோமதி, பகுதிச் செயலா் சேக்மீரான், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.