கன்னியாகுமரி

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளா் திலீபன் தலைமையிலான போலீஸாா் மேலகிருஷ்ணன்புதூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு புத்தளம் பகுதியைச் சோ்ந்த அசோகன் மகன் தனபாலன் (22) என்பவரை பிடித்து சோதனையிட்டனா். இதில், தனபாலன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT