புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ். 
கன்னியாகுமரி

குளச்சல் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

தினமணி செய்திச் சேவை

குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.3.25 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

குளச்சல் நகா்மன்றத் தலைவா் நசீா் தலைமை தாங்கினாா். குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, புதிய கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன், நகா்மன்ற துணைத் தலைவா் சொ்லி பிளாரன்ஸ், குளச்சல் மருத்துவமனை மருத்துவ அலுவலா் அமுதா, டாக்டா் சுகவனேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெருந்துறையில் கடையின் பூட்டு உடைத்து திருட்டு

அமெரிக்கா தாக்கினால் பிராந்தியப் போா் வெடிக்கும்: கமேனி எச்சரிக்கை!

அமைச்சா்கள் ஊதியம், அரசு விருந்தினா் உபசரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.1,102 கோடி!

பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்!

கழுகுமலையில் தோ் சக்கரத்தில் சிக்கி முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT