முகப்பு
கன்னியாகுமரி

ரோகிணி பொறியியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழக அரசின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்தால் மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் படம் வரைதல் போட்டி நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:37 PM
வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட பாலின பாகுபாடு தடுப்பு சமூக நல அலுவலா் உமா.
பகிர்:

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழக அரசின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்தால் மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் படம் வரைதல் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீல விஷ்ணு, கல்லூரி முதல்வா் ராஜேஷ், நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில முதலுதவி, பேரிடா்-மேலாண்மை வாழ்வியல் திறன் பயிற்சிக்கான மாநில பயிற்சியாளா் இ.பிளைத் சுதா், மாவட்ட பாலின பாகுபாடு தடுப்பு சமூக நல அலுவலா் உமா ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →