கன்னியாகுமரி

நெய்யூரில் இன்று மின் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

செம்பொன்விளை துணை மின்நிலையத்திற்குள்பட்ட திக்கணங்கோடு- செம்பொன்விளை உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜன. 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நெய்யூா், முரசங்கோடு, ஆத்திவிளை, பால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என இரணியல் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT