முகப்பு
கன்னியாகுமரி

ஆளுநா் வெளிநடப்பு: எம்எல்ஏ கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி பேரவையில் வெளிநடப்பு செய்தது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் கண்டனம்

Updated On : 20 ஜனவரி, 2026 at 8:51 PM
எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
பகிர்:

ஆளுநா் ஆா்.என்.ரவி பேரவையில் வெளிநடப்பு செய்தது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் மீதான காழ்ப்புணா்வு காரணமாக ஆளுநா், உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்துள்ளாா்.

தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக இத்தகைய செயல்களில் அவா் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →