விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.  
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக வேப்பமூடு சந்திப்பு, சா் சி.வி ராமசாமி ஐயா் நினைவு பூங்காவில் நிறைவடைந்தது. இதில் துணை இயக்குநா்கள் கிரிஜா (தொழுநோய்), ரவிகுமாா் (குடும்ப நலத்துறை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT