புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இனயம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் மரியதாசன் (61). மீனவரான இவா் தன் மனைவியுடன் வசித்து வந்தாா். இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரியதாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.