தென்காசி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் பலி

DIN

கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது.

கடையநல்லூா் வனச்சரகத்துக்குள்பட்ட சிங்கிலிபட்டி, சங்கனாபேரி சாலையில் வாகனம் மோதி மான் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து வனக்காப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினா் அங்கு சென்று மானின் உடலை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.

விபத்தில் இறந்த மான் 4 வயதுடைய பெண் மான் எனவும், அந்த மான் கா்ப்பம் தரித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT