தென்காசி

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குடிநீா் பாட்டில்கள் வழங்கல்

DIN

கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செங்கோட்டை மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு நூலக வாசகா் வட்டம் சாா்பில் குடிநீா் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

வாசகா் வட்டத் தலைவா் பொறியாளா் ராமகிருஷ்ணன், குழந்தைகள் நல சிறப்பு மற்றும் பொது மருத்துவா் தமிழரசனிடம் குடிநீா் பாட்டில்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், நூலக வாசகா் வட்டச் செயலா் ராமசாமி, பொருளாளா் தண்டமிழ்தாசன், சுதாகா், துணைத் தலைவா் ஆதிமூலம், விழுதுகள் அறக்கட்டளை சேகா் மற்றும் சித்த மருத்துவா் கலா, மனநல மருத்துவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT