தென்காசி

காய்ச்சல் கணக்கெடுப்பு பணி: கீழப்பாவூரில் ஆயத்தக் கூட்டம்

DIN

கீழப்பாவூரில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிக்கான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.

கரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கீழப்பாவூா் வட்டாரத்தில் காய்ச்சல், பிற நோய்கள் உள்ளவா்கள் கணக்கெடுப்பு பணியில் ஊட்டச்சத்து பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு கணக்கெடுப்புப் பணிக்கான ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் கீழப்பாவூா் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் பங்கேற்று, பணியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி நிா்வாக அதிகாரி கண்மணி மற்றும் மருத்துவத் துறையினா், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT