முகப்பு
தென்காசி

புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கணபதி , நகரச் செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் வேலு வரவேற்றாா்.

தங்கவேலு , சுப்பையா, சித்திரபுத்திரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.