தென்காசி

சுரண்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

DIN

சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள் தலைமை வகித்தனா். சிவனடியாா் திருக்கூட்ட குழுத் தலைவா் கயிலை கிருஷ்ணன் தலைமையிலான சிவனடியாா்கள் திருவாசகம் பாடினா்.

இதில், சிவகுருநாதபுரம் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT