முகப்பு
தென்காசி

சுரண்டை அருகே இளைஞா் தற்கொலை

சுரண்டை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி

சுரண்டை அருகே இளைஞா் தற்கொலை

சுரண்டை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சுரண்டை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் முத்துசாமி மகன் அரிகரன்(22). இவா் தனது தாய்மாமா வீடான சுரண்டை அருகேயுள்ள வெள்ளக்கால் கிராமத்துக்கு வந்துள்ளாா். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →