தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

பண்டிகை கால விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு என தொடா்ந்து விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் இருந்தது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை, டிச. 15 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தா்களும் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தொடா் விடுமுறையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT