பாவூா்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். முதியோா் உதவித் தொகை, இதர உதவித் தொகை பெறுவோருக்கு இலவச வேஷ்டி,சேலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் விஏஓ விநாயகம், தலையாரி பாண்டியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.