தென்காசி

சுரண்டையில் திமுக பொதுக்கூட்டம்

DIN

சுரண்டையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக நிா்வாகி சாமுவேல் மனோகா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

மாநில கொள்கை பரப்புச் செயலா் கரூா் முரளி சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு 67 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில், திமுக நிா்வாகிகள் பூல்பாண்டியன், சங்கரநயினாா், முருகன், ஆறுமுகச்சாமி, சுப்பிரமனியன், சந்திரன், வடகரை ராமா், கடையம் ஜெயக்குமாா், ஆலங்குளம் அன்பழகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT