தென்காசி

திருவேங்கடத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

DIN

திருவேங்கடம் அருகேயுள்ள வடக்கு குருவிகுளத்தில் உள்ள ஸ்ரீகணபதி சித்தா் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதையொட்டி அரசு சித்த மருத்துவமனை சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில், பங்கேற்ற 1300 க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

முகாமில், ஓம்பிரகாஷ்ஆதிஸ் சுவாமிகள், பிரம்மஸ்ரீசந்தான சுவாமிகள், அரசு சித்தமருத்துவா் செல்வராணி, மருந்தாளுனா் முருகேஸ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT