தென்காசி

கராத்தே போட்டி: சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி சிறப்பிடம்

சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

DIN

சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

ஜோசுவா வீரக் கலை அமைப்பு நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில், இந்தப் பள்ளியின் மாணவா்கள் ஜெயலோகேஷ் முதலிடமும், மாதவன், ரிஷாந்த் டைசன், தீபக் ஹரிபிரசாத் ஆகியோா் 3ஆவது இடமும் பெற்றனா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகி சிவபபிஷ்ராம், செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT