தென்காசி

பொது முடக்க விதி மீறல்: தென்காசியில் 3,558 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் கரோனா பொது முடக்க காலத்தில் தடையை மீறியதாக 3,558 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

DIN

தென்காசி மாவட்டத்தில் கரோனா பொது முடக்க காலத்தில் தடையை மீறியதாக 3,558 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனோ தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தடை உத்தரவை மீறி தென்காசி மாவட்டத்தில் வெளியே சுற்றியதாக சனிக்கிழமை வரையிலும் 2,288 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேலும், 3,558 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் பயன்படுத்திய 9,351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT