தென்காசி

திருக்கு வாரவிழா

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வாரவிழா நடைபெற்றது.

DIN

தென்காசி: தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வாரவிழா நடைபெற்றது.

தலைவா் ச.கணபதிராமன் தலைமை வகித்து திருப்புகழ் பாடல் குறித்து பேசினாா். ராஜாராம் தொடங்கிவைத்து பேசினாா். பத்தமடை புலவா் வீ.செந்தில்நாயகம் திருக்குறளும் திருப்புகழும் என்ற தலைப்பில் பேசினாா்.

சிவ.சதாசிவம் சைவசித்தாந்த கழகம் வெளியிட்ட திருப்புகழ் நூலை திருவள்ளுவா் கழக நூல்நிலையத்திற்கு வழங்கினாா். கவிஞா் சுடலைமுத்து உள்ளிட்டோா் பேசினா். செயலா் ஆ.சிவராமகிருஷ்ணன் வரவேற்றாா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT