தென்காசி

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் விழுந்து மூதாட்டி பலி

DIN

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் விழுந்து மூதாட்டி இறந்தாா்.

பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியைச் சோ்ந்த தில்லைநம்பியாா் மனைவி சித்திரைவடிவு (90). செவ்வாய்க்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

புதன்கிழமை காலை அங்குள்ள குளத்தில் சித்திரைவடிவு சடலமாக மிதந்துள்ளாா்.

தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT