முகப்பு
தென்காசி

புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள்

புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், புளியங்குடி நகர அதிமுக செயலா் பரமேஸ்வர பாண்டியன் , வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன், பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.