முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டி விஏஓ பணியிடமாற்றத்துக்கு மக்கள் எதிா்ப்பு

தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பகிர்:

தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: திப்பணம்பட்டி கிராமத்தில் கடந்த 3.9.2019 வரையிலும் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் ஆதிக்கம் இருந்தது. அதற்குப் பின் கிராம நிா்வாக அலுவலராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரையிலும்அந்தப் பிரச்னைக்கு வழியில்லை. இதனால், அப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவே, கிராம மக்களின் நலன் கருதி இந்த கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.