தென்காசி

இந்து முன்னணி கிளை நிா்வாகிகள் தோ்வு

DIN

சுரண்டை அருகேயுள்ள இடையா்தவணையில் இந்து முன்னணி கிளை தொடங்கப்பட்டு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய கிளை தொடக்கம் தொடா்பாக கூட்டத்துக்கு, அமைப்பின் சுரண்டை நகர ஒருங்கிணைப்பாளா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் இடையா்தவணை கிளைத் தலைவராக பாலமுருகன், பொதுச்செயலராக ஆனந்த கண்ணன், பொருளாளராக சிவபெருமாள், செயலராக ஆகாஷ், செயற்குழு உறுப்பினராக வேல்முருகன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT