தென்காசி

கீழப்பாவூரில் தராசு முத்திரை முகாம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் தராசு முத்திரை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நவ .30 ஆம் தேதி வரை தமிழா் தெருவில் உள்ள சங்க கட்டத்தில் நடைபெறும் இம்முகாமினை வியாபாரிகள் பயன்படுத்தி தங்கள் தராசுகளில் முத்திரை பெற்றுக் கொள்ளுமாறு வியாபாரிகள் சங்கத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT