தென்காசி

சங்கரன்கோவிலில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

DIN

சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் பிரதான சாலையில் நகைக்கடை பஜாரில் உள்ள இரும்பு மின்கம்பம் ஞாயிற்றுக்கிழமை திடீரென சரிந்து ஆபத்தான நிலையில் இந்த மின்கம்பம் உள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால் அந்த மின்கம்பத்தால் விபத்து நேரிடும் முன் அதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT