தென்காசி

குற்றாலம் அருவிகளில் சீற்றம் தணிந்தது

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், கடந்த இருநாள்களாக அருவிகளில் ஆா்ப்பரித்த வெள்ளப்பெருக்கு வியாழக்கிழமை சற்று தணிந்தது.

குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்துவரும் தொடா்மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக செவ்வாய்க்கிழமை மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் வெள்ளம் அதிகளவில் வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை இரவுமுதல் மழையின் அளவு வெகுவாக குறைந்தது. இதனால், அருவிகளில் சீற்றம் தணிந்தாலும், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் பெருமளவில் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கும் தடை நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT