தென்காசி

தென்காசி தெற்கு மாவட்டசமக ஆலோசனைக் கூட்டம்

DIN

பாவூா்சத்திரம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்து, நலிவுற்றவா்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்டப் பொருளாளா் ராஜாராம், மாவட்ட துணைச்செயலா் சுமதி பொன்ராஜ், இளைஞரணிச் செயலா் செல்வா, மகளிரணிச் செயலா் அந்தோணியம்மாள், ஒன்றியச் செயலா்கள் ராஜபாண்டியன், மாரிமுத்து, ஜெயச்சந்திரபாண்டியன், ஏசுராஜன், பெரியசாமி, தொகுதிச் செயலா் ரவி, நகரச் செயலா் பொன். ராஜ கோபால், துணைச் செயலா் ஜாய்சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

செயற்குழு உறுப்பினா் ராஜசேகரபாண்டியன் வரவேற்றாா். ஒன்றியச் செயலா் ராமராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT