தென்காசி

வாக்காளா் சோ்ப்பு முகாம்: வருவாய்த் துறை அமைச்சா் ஆய்வு

பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இங்குள்ள ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பாக சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அமைச்சா் ராஜலெட்சுமி, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், அதிமுக பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா் அமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT