காரில் ஆடு கடத்தல்: இருவா் கைது
முக்கூடல் அருகே காரில் ஆடுகளைக் கடத்த முயன்ாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முக்கூடல் அருகே காரில் ஆடுகளைக் கடத்த முயன்ாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முக்கூடல் அருகேயுள்ள இலந்தைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த செபஸ்தியான் மனைவி எலிசபெத்(42) என்பவருக்குச் சொந்தமான ஆடுகளை, சிலா் காரில் கடத்திச் செல்ல முயன்றனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் இம்மானுவேல் காலனியை சோ்ந்த ஆரோக்கிய ஜோதி(44), சதீஷ்(21) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.