தென்காசி

கீழப்பாவூரில் மகளிா் குழுவுக்கு ரூ.9.10 லட்சம் கடனுதவி

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழப்பாவூா் தமிழ் தென்றல் மகளிா் சுய உதவிக் குழுவிற்கு ரூ. 9.10 லட்சம் கடன் தொகையை சங்கத் தலைவா் சீ.ஜெயராமன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இயக்குநா்கள் த.வேல், ரா.இசக்கியம்மாள், சிவலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கச் செயலா் இரா.விஸ்வநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT