தென்காசி

கருத்தரங்க போட்டி: இலஞ்சி பாரத் பள்ளி மாணவி சிறப்பிடம்

DIN

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வேஷ்வரய்யா தொழில் நுட்ப அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இணையம் வழியாக கருத்தரங்கப் போட்டியை நடத்தியது.

இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்தும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரயோகிருஷ்ணா சிறப்பிடம் பெற்றாா். வெற்றி பெற்ற இம் மாணவிக்கு மின் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இம் மாணவியை பாரத் கல்வி குழுமத்தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, தல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT