தென்காசி

கருத்தானூரில் நகரும் நியாயவிலை கடை தொடக்கம்

DIN

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் கருத்தானூரில் நகரும் நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வராஜ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் வண்ணகருப்பசாமி, அதிமுக நிா்வாகிகள் ரமேஷ், தா்மராஜ், ஆதிராம் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குநா் தா்மராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT