தென்காசி

குருவிகுளம் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம்

DIN

தேவேந்திகுல வேளாளா் என பெயா் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கக் கோரி பல்வேறு கிராமங்களில் புதிய தமிழகம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குருவிகுளத்தில் வடக்கு ஒன்றியச் செயலா் ராமையா தலைமையிலும், ஆவுடையாபுரத்தில் கிளைச் செயலா் பொன்மாடன் தலைமையிலும், அழகாபுரியில் கிளைச் செயலா் அய்யனாா் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT