தென்காசி

அஞ்சலகத்தில் மூத்த வாடிக்கையாளா்களுக்கு பாராட்டு

DIN

சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நீண்ட நாள்களாக கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அஞ்சல் வாரவிழாவையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், நீண்ட ஆண்டுகளாக தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள சுப்பிரமணியன், ராஜமோகன், கோமதி ஆகியோரைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சல் அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். உதவி அஞ்சல் அலுவலா்கள் ராஜன், தங்கபாலன்,வணிக வளா்ச்சி அதிகாரி மகேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT