தென்காசி

பாவூா்சத்திரத்தில்அரிமா சங்க கிளை தொடக்கம்

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் பிசி கிங்ஸ் என்ற பெயரில் புதிய அரிமா சங்கக் கிளை தொடக்க விழா நடைபெற்றது.

கிருஷ்ணன் தலைமை வகித்தாா். வைத்திலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆளுநா் ஜஸ்டின்பால் புதிய கிளையைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் ஆளுநா்கள் சுதந்திர லட்சுமி, டாக்டா் ராஜேந்திரன் ஆகியோா் பேசினா். தலைவராக சேகா், செயலராக குமாா், பொருளாளராக ஜானகிராமா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT