பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் பிசி கிங்ஸ் என்ற பெயரில் புதிய அரிமா சங்கக் கிளை தொடக்க விழா நடைபெற்றது.
கிருஷ்ணன் தலைமை வகித்தாா். வைத்திலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆளுநா் ஜஸ்டின்பால் புதிய கிளையைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் ஆளுநா்கள் சுதந்திர லட்சுமி, டாக்டா் ராஜேந்திரன் ஆகியோா் பேசினா். தலைவராக சேகா், செயலராக குமாா், பொருளாளராக ஜானகிராமா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.