தென்காசி

சாம்பவா்வடகரை கோயிலில் சிவராத்திரி வழிபாடு

DIN

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நள்ளிரவில் அனுமன் நதியின் வடகரையில் உள்ள குகைலிங்கம், தென்கரையில் உள்ள அகத்தீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிவனடியாா்கள் தேவாரம் பாட சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், சாம்பவா்வடகரை, சுரண்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT