தென்காசி

பாவூா்சத்திரம் 8 பேருக்கு கரோனா தொற்று

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் புதன்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 போ், குறும்பலாப்பேரியைச் சோ்ந்த இருவா், கீழப்பாவூா் மற்றும் பெத்தநாடாா்பட்டியில் தலா ஒருவா் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT