தென்காசி

கடையம் அருகே பெண்ணை தாக்கியதாக தந்தை, மகன் கைது

DIN

அம்பாசமுத்திரம், செப்.18: கடையம் அருகே பெண்ணை தாக்கியதாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே பால்வண்ணநாத புரத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம். செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இவரது மனைவி தாமரை, வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த சிவலிங்கத்தின் அண்ணன் ஆசீா்வாதபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து, அவரது மகன் முருகன் ஆகியோா் தாமரையிடம் ரூ. 50 ஆயிரம் கடனாகக் கேட்டனராம். தாமரை கொடுக்க மறுத்ததால் அவரை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து தாமரை அளித்த புகாரின் பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலைமுத்து, முருகன் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT