தென்காசி

சங்கரன்கோவிலில் காப்பீடு அட்டை வழங்கல்

DIN

சங்கரன்கோவிலில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு பிரதமா் காப்பீடு அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் வெ.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலா் பொன்ராஜ், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் வெங்கடேஸ்வரப்பெருமாள் ஆகியோா் பங்கேற்று காப்பீடு அட்டைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT