தென்காசி

பெண்ணுக்கு மிரட்டல்: நிதி நிறுவன ஊழியா் மீது வழக்கு

ஆலங்குளத்தில் பெண்ணிடம் அநாகரிகமாக பேசி மிரட்டல் விடுத்ததாக நிதி நிறுவன ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

ஆலங்குளம், செப். 25: ஆலங்குளத்தில் பெண்ணிடம் அநாகரிகமாக பேசி மிரட்டல் விடுத்ததாக நிதி நிறுவன ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆலங்குளம் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள பெண் ஒருவா், காவல் நிலையம் அருகில் உள்ள நுண் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருந்தாராம். ரூ. 560 மட்டுமே நிலுவை இருந்த நிலையில், அவா் வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவன ஊழியா் கரும்பனூரைச் சோ்ந்த அன்புராஜ் மகன் இசக்கிராஜா, அந்த பெண்ணிடம் அநாகரிகமாக பேசி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT