தென்காசி

திமுக போட்டி வேட்பாளா் அமமுகவில் ஐக்கியம்

DIN

ஆலங்குளம் தொகுதியில் தி‘முக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தவா், அமமுகவில் இணைந்தாா்.

சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் பூல்பாண்டியன்(56). முன்னாள் திமுக ஒன்றியச் செயலா். இவா், பூங்கோதை ஆலடி அருணாவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தாா். பரிசீலனையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் திமுகவிலிருந்து விலகி அமமுக மாவட்டச் செயலா் வி. முருகையா பாண்டியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். அப்போது, ஒன்றிய அதிமுக செயலா் கே. முருகையா பாண்டியன், நகரச் செயலா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT