முகப்பு
தென்காசி

தென்காசி காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடம் காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடம் காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, நகர திமுக செயலா் எஸ். சாதிா், நகர காங்கிரஸ் தலைவா் காதா்மைதீன், நிா்வாகிகள் மாடசாமிஜோதிடா், ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் சித்திக், சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இப்பள்ளிவாசலில் அமமுக வேட்பாளா் முகம்மதுவுக்கு, வாக்கு சேகரித்து அக்கட்சியினா் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.

சுரண்டை: அவா், ஆலடிபட்டி, குருங்காவனம், துவரங்காடு உள்பட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் சுரண்டை நகர திமுக செயலா் ஜெயபாலன், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் பால்துரை, பிரபாகா், தெய்வேந்திரன், கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.