தென்காசி

வாக்குப் பதிவு நாளன்று மரக்கன்று நட்ட இளைஞா்கள்

DIN

ஆலங்குளம் அருகே வாக்குப் பதிவு தினத்தன்று இளைஞா்கள் மரக்கன்று நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தில் இளந்தளிா் என்ற பெயரில் இளைஞா்கள் பலா் இணைந்து கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனா். இந்நிலையில் வாக்குப் பதிவு தினமான செவ்வாய்க்கிழமை, வாக்களித்து முடித்த உடன், குருவன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா் தன்னாா்வ இளைஞா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT