தென்காசி

வாக்குப்பதிவு நாளில் மரக்கன்று நட்ட இளைஞா்கள்

DIN

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாக்குப் பதிவு நாளில் இளைஞா்கள் மரக்கன்று நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தில் ‘இளந்தளிா்’ என்ற பெயரில் இளைஞா்கள் பலா் இணைந்து கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனா். இந்நிலையில், வாக்குப்பதிவு தினமான செவ்வாய்க்கிழமை, அவா்கள் வாக்களித்த பின்னா், குருவன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பலன் தரும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு, கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT