முக்கூடலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
முக்கூடல் வம்பாளந்தான் முக்கு பகுதியில் தண்ணீா் பந்தலை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் திறந்து, பொதுமக்களுக்கு தா்பூசணிப் பழங்கள் மற்றும் மோா் வழங்கினாா். நிகழ்ச்சியில் கட்சியின் பாப்பாகுடி ஒன்றியச் செயலா் வி.ஏ, மாரிவண்ணமுத்து, முக்கூடல் நகரச் செயலா் ஆா். லட்சுமணன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.