தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாவூா்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூா் அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கீழப்பாவூா் சிவன் கோயிலிலும் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இவ்விரு கோயில்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூஜைகள் நிறைவுற்ற பின்னா் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT